மின்சாரம்

சிங்கப்பூரில் கடும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும்போது தொழிற்சாலைகள், குடும்பங்கள் தாமாகவே முன்வந்து மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மின்சாரத்தை பங்கீட்டு முறையில் விநியோகிப்பது கடைசி தீர்வாகவே இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எரிசக்தி சந்தை ஆணையம் (இம்ஏ) தெரிவித்துள்ளது.
சென்னை: அண்மைய சில நாள்களாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருப்பதாக ஒருதரப்பினர் புகார் எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு செம்ப்கார்ப் நிறுவனம் மின்சாரத்தை விற்கவிருக்கிறது.
சிங்கப்பூர், தங்குதடையற்ற, நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இரண்டு மின் உற்பத்தை நிலையங்களை அமைக்கிறது.
இவ்வாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.